இல்லாத அபாயம் சூழ்ந்துள்ளது

img

மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக நிரந்தரத் தொழிலாளிகள் இல்லாத அபாயம் சூழ்ந்துள்ளது

மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக நிரந்தரத் தொழிலாளிகளே இல்லாத அபாய சூழல் எழுந்துள்ளதாக கேஎஸ்கே நினைவுதின பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் சாடினர்.